காவல்துறை

டொராண்டோ: சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை ஆதரித்த முக்கிய நபரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கனடிய காவல்துறை சனிக்கிழமையன்று (மே 11) தெரிவித்தது.
மதுரை: பெண் காவல்துறை ஆய்வாளரின் வீட்டிற்குள்ளேயே மர்ம மனிதர்கள் புகுந்து 450 சவரன் தங்க நகைகளையும் ரூ.5 லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மே 10ஆம் தேதி பிற்பகல் எட்டு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக்கொண்டதையடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் ஜாலான் யாப் குவான் செங் வட்டார இரவு விடுதிக்கு அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் பரவி வருகிறது.
ஆறு பேரின் $2.85 மில்லியனுக்கும் அதிகமானத் தொகையை மோசடி செய்த , 47 வயது முரளிதரன் முகுந்தனுக்கு மே 9ஆம் தேதி எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.